Posts

குறைந்த சம்பளத்துக்கு ஆசைப்பட்ட முதலாளி! கைவரிசை காட்டிய வட மாநில இளைஞர்!

Image
குறைந்த சம்பளத்துக்கு ஆசைப்பட்ட முதலாளி! கைவரிசை காட்டிய வட மாநில இளைஞர்! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் சுமார் 15 வருடங்களாக கோபி என்பவர் ஏ.ஆர்.ஜி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிச் மற்றும் டெல்டா என்கிற பெயர்களில் ஆர்.ஓ குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார். இதனை அறிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சு மற்றும் நிர்மல் எனும் 2  வாலிபர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி தங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறி கோபிக்கு போன் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோபியும் அவர்களை அழைத்து அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தரவேண்டும் என்கிற நிபந்தனையுடன்  வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி தண்ணீர் கம்பெனியிலேயே அவர்கள் தங்க வசதி ஏற்படுத்தி உள்ளார் கோபி . ஆனால் இதுவரை அடையாள அட்டை ஆதாரங்களையும் புகைப்படங்களையும் கொடுக்காமல்  இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் கம்பெனியில் இருந்த பிக்கப் வாகனம் மற்றும் இதர வாகனங்களில்

தினமும் சரக்கு கேட்டு தொந்தரவு செய்த நண்பனைத் துடித்துடிக்க கொலை செய்த இளைஞர்!

Image
தினமும் சரக்கு கேட்டு தொந்தரவு செய்த நண்பனைத் துடித்துடிக்க கொலை செய்த இளைஞர்! நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெங்கடசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஈஸ்வரன்(25). இவருக்கு 1 வருடத்திற்கு முன்பு சுகன்யா(19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  இந்த நிலையில் ஈஸ்வரன் தினம் தோறும் சக நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவும்  நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு ஈஸ்வரன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த மனைவி உள்ளே சென்று பார்த்தபோது ஈஸ்வரன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் படிக்க | எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்? இதைக்கண்டு அதிர்ச்சியுள்ள மனைவி சுகன்யா இச் சம்பவம் குறித்து  ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.  போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இவ்வழக்கில் தொடர்புடையதாக அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் ஜெய மணிகண்டன் (28) காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசார

விக்ரம் ஆடியோ லாஞ்ச்..வெளியான சாங் லிஸ்ட்..எத்தனை பாடல்கள் தெரியுமா?

Image
விக்ரம் ஆடியோ லாஞ்ச்..வெளியான சாங் லிஸ்ட்..எத்தனை பாடல்கள் தெரியுமா? விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் லாஞ்ச் செய்யப்படவுள்ள பாடல்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம் பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளத இப்படத்தின்  படபிபிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.  விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிட பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது..  அதன்படி தென்னக ரயில்வே மூலம் விக்ரம் படத்தை விளம்பரப்படுத்தியது  ரெட் ஜெயண்ட். இந்நிலையில் இன்று விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழாசென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. சமீபத்

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்

Image
லண்டன்: கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்த இந்திய அரசுக்கு ஜி7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மற்ற நாடுகளும் தடைவிதித்தால் உணவு விநியோகத்தின் நிலை மோசமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன. Tags: கோதுமை ஏற்றுமதி தடை இந்திய அரசு ஜி7 நாடுகள் கண்டனம் விரிவாக படிக்க >>

அம்பேத்கர், சிவாஜி கணேசன் மணிமண்டபங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Image
விரிவாக படிக்க >>

Barathi Kannamma Today Episode | 14 May 2022 | Vijay Tv

Image
Barathi Kannamma Today Episode | 14 May 2022 | Vijay Tv

14.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Image
14.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |