தொடர்ந்து 6 நாட்களாக உயரும் பெட்ரோல், டீசல் விலை.. இன்று புதிய உச்சம் தொட்டது.. விலை என்ன?



Chennai

oi-Shyamsundar I

சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்துள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஒரே அளவில் இருந்து வந்தது.

ஆனால் தேர்தல் முடிந்த பின் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 50 காசுகள், 60 காசுகள் என்ற அளவில் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog