ரயில் பயணிகள் செம ஹேப்பி; வெளியானது சூப்பர் நியூஸ்!



கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுபோக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டு இருந்தது.

இதன் பின்னர் நாளடைவில் கொரோனா நோய் பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அதிரடியாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது.

நகை கடனில் புதிய நிபந்தனை; அதிர்ச்சியில் பயனாளிகள்!

அந்தவகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

Comments

Popular posts from this blog