அத்திமாஞ்சேரிப்பேட்டையில் சிசிடிவி கேமரா சேவை



பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  நெசவு தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. மேலும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பிரதான சாலையில் அமைந்துள்ள அக்கிராமத்திற்கு தினந்தோறும் பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். புதிய முகங்கள் அதிக அளவில் வருவதால், சமீப காலமாக இருசக்க வாகனங்கள் திருட்டு, வழிப்பட்டு போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், கிராம மக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும், குற்ற செயல்கள் தடுத்து நிறுத்த ஊராட்சி நிர்வாகம் நிதியிலிருந்து சிசிடிவி (கண்காணிப்பு கேமராக்கள்) பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா பிரகாசம் தலைமையில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Microwave Peanut Brittle