2022-2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு மாமன்றத்தில் தாக்கல்!


2022-2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு மாமன்றத்தில் தாக்கல்!


சென்னை மாமன்றம் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிற என துசென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2022-2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதமும் 9ம் தேதியே நடைபெற்று கூட்ட இறுதியில் ஒப்புதல் தரப்படுகிறது.பட்ஜெட் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog