அணியில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கனும் என்பதே குறிக்கோள்: `3 டி’ ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி



மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 24வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் மேத்யூ வேட் 12, சுப்மான் கில் 13, விஜய்சங்கர் 2 ரன்னில் வெளியேற 53 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், அபினவ் மனோகர்-கேப்டன் ஹர்திக்பாண்டியா அணியை சரிவில் இருந்து மீட்டனர். மனோகர் 43 (28பந்து) ரன்னில் அவுட்ஆக பாண்டியா 33 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி நேரத்தில் டேவிட் மில்லரும் அடித்து நொறுக்க குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது. பாண்டியா 52 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 87, மில்லர் 14 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog