ஓடும் ரயிலில் குடிபோதையில் ரகளை... ட்விட்டரில் புகாரளித்த பயணி! - சி.ஆர்.பி.எஃப் வீரர் கைது



குருவாயூர் விரைவு ரயிலில் பயணம் செய்த ஒருவர் குடிபோதையில் அங்கிருந்த சக பயணிகளை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இந்த சம்பவத்தை ரயிலில் பயணம் செய்த வசந்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெற்கு ரயில்வே மற்றும் தமிழகக் காவல்துறைக்குப் புகைப்படங்களுடன் புகாராகத் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே காவல்துறைக்குத் தமிழகக் காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து, குருவாயூர் விரைவு ரயிலில் எஸ்-10 பெட்டியில் சோதனை செய்த எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் ரகளையில் ஈடுபட்ட அந்த நபரைக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்ட நபர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog