பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தமிழக அரசின் முடிவு சாத்தியமாகுமா?



பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. எனினும்,  இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் தற்போதைய சூழலில்  சுமூகமான உறவு இல்லாத நிலை உள்ளது.  நீட் மசோதா ,கூட்டுறவு சங்கத் தலைவர்களின் பதவி காலத்தை குறைக்கும்  மசோதா, சித்தா மருத்துவ பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் தமிழக ஆளுநர் முன்னிலையில் நிலுவையில் இருந்து வருகின்றன. இதுவரை இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

மிக முக்கியத்துவம் வாய்ந்த நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவும் இதில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog