கொலைசெய்ய முயன்ற தந்தை; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகள் - நடந்தது என்ன?



திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள சிதம்பரம் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தம்பதி அய்யப்பன்- துர்கா. இவர்கள் மகள் சாந்தினி [பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது]. 18 வயதான சாந்தினியும் கேக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞரும் ஒருவரை ஒருவர் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த காதல் விவகாரம் அந்தப் பெண்ணின் தந்தை அய்யப்பனுக்கு தெரியவந்ததையடுத்து, அவர் தன் மகளைக் கண்டித்துள்ளார். ஜெகனை சந்திப்பதை தவிர்க்குமாறும் எச்சரித்திருக்கிறார். தந்தையின் கண்டிப்பையும் மீறி மகள் தொடர்ந்து அந்த இளைஞரைக் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அய்யப்பன் வீட்டு வாசலில் அவர் மகள் சாந்தினியும், ஜெகனும் பேசிக்கொண்டு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog