இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா - அடுத்த அதிபர் யார் என்பதில் மக்கள் ஆர்வமுடன் காத்திருப்பு!1239187666


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா - அடுத்த அதிபர் யார் என்பதில் மக்கள் ஆர்வமுடன் காத்திருப்பு!


சில தினங்களுக்கு முன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார் பின்பு அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார். இன்னும் ஆட்சி முடிய இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக்சேவின் ராஜினாமா இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த அதிபர் யார் என்பதில் மக்கள் ஆர்வமுடன் காத்திருப்பு!

Comments

Popular posts from this blog