நபார்டு வங்கியில் 177 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?699605985


நபார்டு வங்கியில் 177 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?


தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

பணி: வளர்ச்சி அலுவலர்

பணிகளின் எண்ணிக்கை: 177

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் - 10

மாத சம்பளம்: ரூ.32,000

விண்ணப்ப கட்டணம்: ரூ. 450. பட்டியல் பிரிவு, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: இணையதளத்தில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: இணையதளத்தில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்

 

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 

முதலில்

NABARD - National Bank For Agriculture And Rural Development

 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

 

பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்ப படிவத்திற்குச் செல்ல இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்

NABARD - National Bank For Agriculture And Rural Development

பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். NABARD - National Bank For Agriculture And Rural Development

குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.

 

 

Comments

Popular posts from this blog