Posts

Showing posts from April, 2022

ச்சீ.. பெண்கள் தொழுகை நடத்திய மசூதிக்குள் புகுந்து..அட்டூழியம் செய்த இளைஞர்.. கர்நாடகாவில் பரபரப்பு

Image
கட்டுப்பாடுகள் அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. விரிவாக படிக்க >>

இருளும் சிவப்பும் சூழ் திகில் காட்சிகள்... ‘பிசாசு 2’ டீசர் வெளியீடு

Image
விரிவாக படிக்க >>

ஸ்கூபா டைவிங் லவ்வரா நீங்க.. இந்தியாவின் இந்த 4 பெஸ்ட் பிளேஸ்களை மிஸ் பண்ணிடாதீங்க!

Image
forgot password ‘சஞ்வீவ் முதல் போஸ் வெங்கட் வரை’ – ரியல் லைஃப் சீரியல் ஜோடிக்கள்! ’செல்ஃப் டிரைவ் போறீங்களா?’ – இந்த 5 ரூட் ட்ரை பண்ணி பாருங்க! ‘நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், தெறி’ – சமந்தாவின் பெஸ்ட் 13 படங்கள்! ‘Takdah, Kausani, Attappadi’ – இந்தியாவின் மிகவும் அழகான கிராமங்கள்! ‘Cook Islands, Kauai, Island of Hawaii’ – உலகின் 13 மோஸ்ட் ரொமாண்டிக்... விரிவாக படிக்க >>

Pudhu Pudhu Arthangal (புதுப்புது அர்த்தங்கள்) - Mon to Sat, 8:30 PM - Promo | Zee Tamil

Image
Pudhu Pudhu Arthangal (புதுப்புது அர்த்தங்கள்) - Mon to Sat, 8:30 PM - Promo | Zee Tamil

Kaatrukkenna Veli | 26th to 30th April 2022 - Promo

Image
Kaatrukkenna Veli | 26th to 30th April 2022 - Promo

Thendral Vanthu Ennai Thodum | 25th to 30th April 2022 - Promo

Image
Thendral Vanthu Ennai Thodum | 25th to 30th April 2022 - Promo

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தமிழக அரசின் முடிவு சாத்தியமாகுமா?

Image
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. எனினும்,  இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் தற்போதைய சூழலில்  சுமூகமான உறவு இல்லாத நிலை உள்ளது.  நீட் மசோதா ,கூட்டுறவு சங்கத் தலைவர்களின் பதவி காலத்தை குறைக்கும்  மசோதா, சித்தா மருத்துவ பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் தமிழக ஆளுநர் முன்னிலையில் நிலுவையில் இருந்து வருகின்றன. இதுவரை இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மிக முக்கியத்துவம் வாய்ந்த நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவும் இதில்... விரிவாக படிக்க >>

பிரதமர் கனவை நனவாக்காமல் புதுவை வரமாட்டேன் - அமித்ஷா சூளுரை!

Image
ஒருநாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். அதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் கம்பன் கலை அரங்கத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்தது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்புரை வழங்கிய இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 204 கோடி ரூபாய்க்கான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். மேலும், 45 கோடி ரூபாய் மதிப்பில் குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, 33 கோடி ரூபாய் மதிப்பில் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு அடிக்கல்... விரிவாக படிக்க >>

ஆதார்,PAN, டிரைவிங் லைசன்ஸை டவுன்லோடு செய்வது எப்படி?

Image
விரிவாக படிக்க >>

அமித்ஷா புதுச்சேரி வருகை: அரசியல் கட்சி நிர்வாகிகள், பலூன் விற்பனையாளர் கைது - சிலிண்டர், பலூன் பறிமுதல்

Image
41 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அமித்ஷாவை வரவேற்கும் புதுவை முதல்வர் ரங்கசாமி புதுச்சேரிக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வந்துள்ளார். புதுச்சேரியில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்... விரிவாக படிக்க >>

சென்னை: விசாரணைக் கைதி மரணம்; 3 பேர் சஸ்பெண்ட் - சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்!

Image
சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற ஜொள்ளு சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னா (25) ஆகியோர் வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி இருவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி, ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீஸார்... விரிவாக படிக்க >>

கடுப்பாகி ட்வீட் செய்த சமந்தா! என்ன நடந்தது

Image
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா , தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார்.  பாலிவுட் அரங்கிலும் தனது பெயரை நிலைநாட்டி வரும் வேலையில், அவர் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான தனது 4 வருட திருமணத்தை முடித்துக்கொண்டார். இந்த சம்பவம் தென்னிந்திய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.  மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் களமிறங்க இருக்கும் புதிய வாரிசு நடிகர் சமந்தா விவாகரத்துக்குப் பிறகு நிறைய ட்ரோல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டார், ஆனால் சமந்தா இதையெல்லாம்... விரிவாக படிக்க >>

விலை உயர்ந்த செல்போன் போச்சே… புஷ்பவனம் குப்புசாமிக்கு நேர்ந்த துயரம்!

Image
விரிவாக படிக்க >>

குஷ்புக்கு என்ன ஆச்சு… திடீரென மருத்துவமனையில் அனுமதி…பதறிய ரசிகர்கள் !

Image
விரிவாக படிக்க >>

Netflix: இனி கணக்கு பகிரப்பட்டால் கூடுதல் கட்டணமா; நிறுவனம் கூறுவது என்ன

Image
வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை வழங்கும் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் 2 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்ததால், அதன் பங்கு விலைகள் சரிந்து பெரும் இழப்பை சந்துள்ள நிலையில், சந்தாதாரர்களை அதிகரிக்கவும், மீண்டு வருவதற்கும், திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.  நெட்ஃபிக்ஸ் அறிவிக்கும் இந்த திட்டம் சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியது என்றால் மிகையில்லை. குடும்பத்தினர் அல்லாதவர்களுடன் கணக்குகளைப் பகிரும் பயனர்களுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படும் என்று நெட்ஃபிக்ஸ் கூறியுள்ளது. TechCrunch வெளியிட்டுள்ள தகவலில், நெட்ஃபிக்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெருவில் இந்த திட்டத்தை தொடங்கியது. இப்போது அடுத்த ஒரு வருடத்திற்குள் உலகளவில் அதை வெளியிட... விரிவாக படிக்க >>

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

Image
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNHRCE Cuddalore காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கடலூர்) வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Driver, Night Watchman கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 37 வயது வரை இருக்கலாம். மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.52,000 வரை இருக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்களை... விரிவாக படிக்க >>

ரேஷன் கடையில் மோடி படம்: `ரயில்வே ஸ்டேஷன்ல ஸ்டாலின் போட்டோவை மாட்டவா?’ - திமுக, பாஜக இடையே சலசலப்பு

Image
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை, பாஜக-வினர் மாட்டி வருவதும், அதையொட்டி எழும் சலசலப்புகளும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில், திருச்சி பொன்னகரில் உள்ள அமராவதி கூட்டுறவு நியாய விலைக்கடையில், பாஜக மண்டல தலைவர் பரமசிவம் தலைமையில் வந்த பாஜக-வினர் பிரதமர் மோடியின் படத்தை மாட்டியுள்ளனர். இதற்கு அங்கிருந்த திமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே 55-வது வார்டு திமுக கவுன்சிலர் ராமதாஸ் சம்பவ இடத்திற்கு வந்து, ``அனுமதி வாங்காம மோடி படத்தை எப்படி ரேஷன் கடையில மாட்டலாம்!” எனக் கேள்வியெழுப்ப, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. ஒருகட்டத்தில் பாஜக-வினர் திமுக கவுன்சிலர்... விரிவாக படிக்க >>

பொது ஒதுக்கீட்டு இடங்களை மீட்காத மாநகராட்சி கல்வி, பூங்காக்கள் குழு தேவையே இல்லை!

Image
கோவை மாநகராட்சியில் பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடங்கள், ஆக்கிரமிக்கப்பட்டும், பராமரிப்பின்றியும் இருக்கும் நிலையில், பூங்காக்கள் குழு அதைப்பற்றி அறிந்து கொள்ளாமலே இருக்கிறது.கோவை மாநகராட்சியில், ஆறு ஆண்டுகளுக்குப் பின் பதவியேற்றுள்ள புதிய கவுன்சிலில், நிலைக்குழுக்களும் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பல்வேறு குழுக்களுக்கு, வெவ்வேறு விதமான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், கல்வி மற்றும் பூங்காக்கள் குழுவின் பணி, தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியரின் கல்வியை மேம்படுத்தும் முக்கியப் பொறுப்பு இவர்களுக்கு உள்ளது.பதவி எதற்கென்றே தெரியாது!மாநகரின் சுற்றுச்சூழலைப்... விரிவாக படிக்க >>

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.99 அடியாக உயர்வு

Image
விரிவாக படிக்க >>